×

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. கடலூர், அரியலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : TAMIL NADU ,Chennai ,Meteorological Centre ,Ramanathapuram ,Pudukkottai ,Thanjay ,Thiruvarur ,Nagai ,Mayiladuthura ,Cuddalore ,Ariyalur ,Viluppuram ,Meteorological Survey Center ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில்...